ஐபிஎல் டி.20 : முதல் நாள் தொடரில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: 15-வது ஐபிஎல் டி20 போட்டி இன்று மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. லக்னோ, குஜராத் என 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால் 10 அணிகள் களமிறங்குகின்றன. முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணி களமிறங்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.