15வது ஐபிஎல் டி.20 முதல் போட்டி: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு 132 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது சென்னை அணி

மும்பை: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு 132 ரன்களை வெற்றி இலக்காக  சென்னை அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 131 ரன்களை குவித்தது. இந்நிலையில் தோனி 38 பந்துகளில் அரை சதம் அடித்தார். தற்போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி களமிறங்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.