கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தை உணர சுற்றுலாத் துறை சார்பில் கடலில் மிதவைப் பாலம் அமைப்பு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப நெகிழும் தன்மையுள்ள மிதவைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் கோழிக்கோட்டில் பேப்பூர் கடற்கரையில் சுற்றுலாத் துறை சார்பில் இந்த மிதவைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நடந்து சென்று அலைகளின் ஏற்ற இறக்கத்தை உணர்வது சுற்றுலாப் பயணிகளுக்குப் புது அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.