மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது இந்திய அணி

ஓவல்: மகளிர் உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது. கடைசி பந்தில் தென் ஆப்பிரிக்க அணி திரில் வெற்றி பெற்று இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை பறித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.