பஞ்சு விலையை குறைத்து ஜவுளித் தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை தேவை: ஓ.பி.எஸ்.

சென்னை: பஞ்சு விலையை குறைத்து ஜவுளித் தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை தேவை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜவுளித்தொழிலை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.