திருப்பூரில் அனைத்து ரக நூல்களின் விலையும் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்வு

திருப்பூர்: திருப்பூரில் அனைத்து வகை நூல் ரகங்களுக்கான விலையில் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.335-ல் இருந்து ரூ.365- ஆக உயர்ந்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.