நீதிமன்ற உத்தரவை மதிக்காத செயலுக்கு சிறை தண்டனையே பிரதானமாக இருக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் கருத்து

சென்னை: நீதிமன்ற உத்தரவை மதிக்காத செயலுக்கு சிறை தண்டனையே பிரதானமாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.கட்டட விதிமீறல் தொடர்பாக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை இ.ஏ.எஸ்.அதிகாரிகள் கருத்தில் கொள்வதில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். லஞ்சப்பணம் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய பதவி என்று நினைப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.