தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் உயிரிழந்த யானைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைத்து வனத்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் உயிரிழந்த யானைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைத்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. யானைகள் இறப்பிற்கான காரணத்தை கண்டறிதல், யானைகள் இறப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.