அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் 3 பதக்கங்களை வென்ற கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி.! 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி 3 பதக்கங்களை வென்றுள்ளார்.

தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணியில் நெய்வேலி, சென்னை, கோவையை சேர்ந்த 5 மாணவிகள் குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

அவர்களில் கோவை தனியார் கல்லூரி மாணவி வைஷ்ணவி, சீனியர் தனிநபர் ஆர்ட்டிஸ்டிக் போட்டி மற்றும் பாரம்பரிய யோகா போட்டியில் தலா ஒரு தங்கப்பதக்கமும்,  குழு போட்டியில் ஒரு வெள்ளிப்பதக்கமும் வென்றார். 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.