கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அனுப்பிய 6 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் இலங்கை சென்றடைந்தது.
இலங்கையில் அணை நீர் தேக்கம் வற்றியதால் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. மேலும் விலைவாசி உயர்வு மக்களை சிரமத்திற்குள் தள்ளியது. இந்நிலையில் அதிபர் ராஜபக்சே வீட்டை சில அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வன்முறையிலும் இறங்கினர்.
இலங்கைக்கு நட்பு ரீதியில் உதவும் வகையில் இந்தியா 6 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் வழங்கிட முன்வந்தது. இந்த டீசல் கொழும்பு சென்றடைந்தது.
கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அனுப்பிய 6 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் இலங்கை சென்றடைந்தது.nsimg2998217nsimgஇலங்கையில் அணை நீர் தேக்கம் வற்றியதால் மின்சாரம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.