350 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் டோனி

மும்பை,
15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த  போட்டியில் விளையாடிய டோனிக்கு இது 350வது டி20 போட்டி ஆகும் .
இதனால் ரோகித் சர்மாவுக்கு பிறகு 350 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை  பெற்றார் டோனி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.