சென்னையில் சாலை விதிகளை மீறிய உணவு விநியோக ஊழியர்கள் மீது 274 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை ஆவடி பகுதியில் சாலை விதிகளை மீறிய உணவு விநியோக ஊழியர்கள் மீது 274 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சாலை விதிகளை மீறிய உணவு விநியோகம் செய்யும் நிறுவன ஊழியர்களிடம் ரூ.27,440 அபராதம் விதிக்கப்பட்டது. உணவு விநியோகம் செய்யும் நிறுவன ஊழியர்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க போலீசார் அறிவுறுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.