அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு!!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என அறிவிக்கவும், 2016-ல் தன்னை பொதுச்செயலாளராக அறிவித்த தீர்மானம் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை கட்டுப்படுத்தும் என அறிவிக்க கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.