வன்னியர்களுக்கு 10.5% இடஓதுக்கீடு தொடர்பாக விரைவில் மீண்டும் சட்டம் இயற்ற கோரிக்கை வைத்தேன்: அன்புமணி பேட்டி

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இடஓதுக்கீடு தொடர்பாக விரைவில் மீண்டும் சட்டம் இயற்ற கோரிக்கை வைத்தேன் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளித்துள்ளேன் என கூறினார். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளதாக கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.