எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மீதான குற்ற வழக்குகளை விசாரணை கோரிய வழக்கு: ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மீதான குற்ற வழக்குகளை போதிய நீதிமன்றங்கள் அமைத்து ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.