தமிழகத்தில் படித்தாலும் சரி, வெளிநாட்டில் படித்தாலும் சரி மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை; தமிழகத்தில் படித்தாலும் சரி, வெளிநாட்டில் படித்தாலும் சரி மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உக்ரைனில் இருந்து 1,890 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மாணவர்களை மீட்க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.