ராஜபக்சக்சர்களின் ஆட்சி பறிபோகலாம்! அபாய கட்டத்தில் இலங்கை (Video)



ரஷ்யா – உக்ரைன் மோதலுக்குப் பின்னராக சர்வதேச நாடுகளின் பார்வை இலங்கை மீது திரும்பி விட்டது.

பொருளாதார நெருக்கடியின் – அரசியல் குழப்பங்கள் – மக்கள் போராட்டம் என்பவற்றினால் நாடு திணறிக்கொண்டிருக்கின்றது.

இதனால் இலங்கை ரூபாவின் பெறுமதி செல்லாக்காசாக மாறிக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இலங்கை தற்போதைய அபாய நிலை தொடர்பில் ஆராய்கிறது இன்றைய உண்மையின் அலசல் நிகழ்ச்சி, 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.