10, 11, 12ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகை.!

தமிழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் எளிதில் பொதுத்தேர்வு எழுதும் வகையில் பல்வேறு சலுகைகளை தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம், 10ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் இருந்து விலக்கு கோரும் மாணவருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

11 மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆய்வக உதவியாளர் வைத்துக் கொள்ள அனுமதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு மாநில தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.      

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.