41 எம்.பி.க்களுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு

கொழும்பு: அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்த 41 எம்.பி.க்களுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இடைக்கால அரசு அமைக்க 41 பேரும் கோரிய நிலையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பொதுஜன பெருமுனை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேர் தனித்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.