சாலையோர வீட்டிற்குள் பேருந்து புகுந்ததில் 7 வயது சிறுமி பலி

நாகை: திருப்பூண்டி காரைநகர் அருகே சாலையோர வீட்டிற்குள் பேருந்து புகுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.