சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் ஆர்பாட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த வலியுறுத்தி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மருத்துவ மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அரசு கட்டணமும், இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு தனியார் கல்லூரி கட்டணமும் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டி முழக்கமிட்டனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.