அதிமுக பொதுச் செயலாளர் யார்?.. இன்று தீர்ப்பு.. எதிர்பார்ப்பில் சசிகலா

சென்னை : சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்கல் செய்த மனு மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா வழக்கு தொடர்ந்தார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.