எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு

திருவள்ளூர் : எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. நாளை நடைபெறவிருந்த நிலையில் தற்காலிகமாக ஒத்திவைத்தது மாவட்ட நிர்வாகம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.