திருவண்ணாமலை அருகே காரும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: செங்கம் சாலையில் காரும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார் ஓட்டுநர் பாலன் மற்றும் வனஜா ஆகியோர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.