சென்னையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

சென்னை: சென்னை திருமுல்லைவாயிலில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிவசக்தி நகரில் விஷவாயு  தாக்கியதில் பிரமோத், பிரேம்குமார் மற்றும் தந்தை பிரதீப் குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.