விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை: விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.