சென்னையில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகரில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து முகமது மீரான் என்பவர் உயிரிழந்துள்ளார். மின்கோளாறு காரணமாக ஏசியில் ஏற்பட்ட தீ பரவி கேஸ் சிலிண்டர் வெடித்ததில் முகமது மீரான் உயிரிழந்தார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.