அரசு நிலங்களை பாதுகாப்பது வருவாய்துறையினரின் கடமை: சென்னை உயர்நிதிமன்றம்

சென்னை: அரசு நிலங்களை பாதுகாப்பது வருவாய்த்துறை அதிகாரிகள் கடமை என சென்னை உய்ரநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளைத் தடுக்காமல் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது என சென்னை உய்ரநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.