பாரதியார் சிலையை திறந்து வைத்த தமிழக ஆளுநரின் நடவடிக்கை குறித்து விமர்சிக்கும் கார்டூன்! ஆடியோ

சென்னை கவர்னர் மாளிகையில், பாரதியார் சிலையை திறந்து வைத்துள்ள தமிழக ஆளுநரின் நடவடிக்கை குறித்து விமர்சித்து உள்ளது. ஆளுநனர் மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து தமிழகஅரசு அவர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்ககும் முயற்சியாகவே ஆளுநரின் நடவடிக்கை உள்ளது. தமிழகஅரசின் நீட் விலக்கு மசோதா உள்பட ஏராளமான மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதை கார்டூன் விமர்சித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.