வடகொரிய தொலைக்காட்சியில் 50 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்த செய்தி வாசிப்பாளர்.. அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வழங்கிய அதிபர் கிம்ஜாங் உன்

வட கொரிய அரசின் தொலைக்காட்சியில் ஐம்பதாண்டுக்கு மேல் பணியாற்றிய செய்தி வாசிப்பாளருக்கு ஆற்றங்கரையில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் புதிய வீட்டை அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் வழங்கியுள்ளார்.

வடகொரியத் தலைநகர் பியாங்கில் ஆற்றங்கரையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்ற அதிபர் கிம் ஜாங் உன், செய்தி வாசிப்பாளர் ரி சுன் ஹியின் கையைப் பற்றி வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் அழைத்துச் சென்று காட்டியதுடன், அவர் குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து படம்பிடித்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.