கோடநாடு கொலை வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு

கோவை: கோடநாடு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றுள்ளது. கோவையிலுள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.