இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை தேவை என முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.