பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ள லிற்றோ எரிவாயு நிறுவன தலைவர்



லிற்றோ நிறுவன தலைவர் தெசேரா ஜெயசிங்க தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

இந்த கடிதம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிற்றோ எரிவாயு கொள்கலன்களில் வெடிப்புகள்
ஏற்பட்ட வேளையில் அவர் பதவி விலக்கப்பட்டு  அவரின் பதவிக்காக புதிய ஒருவரும் நியமிக்கப்பட்டார்..

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரையே மீண்டும் லிற்றோ தலைவராக நியமித்தார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.