மேற்கு வங்கத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமி கூட்டு பலாத்காரம்.. நண்பருடன் இருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் கொடூரம்.!

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் மீண்டும் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

சாரக் திருவிழாவைக் காண நண்பருடன் சென்ற அந்த பெண் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் காதலனை அடித்து உதைத்து அவரை ஆற்றங்கரைக்கு கடத்திச் சென்றது.

அங்கு 5 பேரும் அவரை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதையடுத்து அந்தப் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த காவல்துறை அதிகாரிகள், விசாரணையை தீவிரப்படுத்திய போதும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.