இசையமைப்பாளர் இளையராஜா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் என்ன?; அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என எல்.முருகன் தெரிவித்தார். யாரும் எந்த கருத்தையும் வெளிப்படுத்த கருத்து சுதந்திரம் அனுமதிக்கிறது என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.