சென்னை வாகன சோதனையில் உணவு விநியோக நிறுவன ஊழியர்கள் மீது 365 வழக்குகள் பதிவுசெய்து அபராதம் விதித்தது போக்குவரத்து காவல்துறை

சென்னை: சென்னையில் நடைபெற்ற வாகன சோதனையில் உணவு விநியோக நிறுவன ஊழியர்கள் மீது 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.48,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது. உணவு விநியோக நிறுவன ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.