நியூமெக்ஸிகோ: அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின.
அமெரிக்காவின், நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில், 12ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால், அங்கு வசித்த 5,000க்கும் மேற்பட்டோர் உடைமைகளை கூட எடுக்காமல் தப்பினர். இந்த தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்ட வீடுகள் சாம்பலாகின.
நியூமெக்ஸிகோ: அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின.அமெரிக்காவின், நியூ மெக்ஸிகோ
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.