இன்று(17.04.2022) பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையில்.!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது.

இந்த விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில் சென்னையில் 11 வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி பெட்ரோல் விலை ரூபாய் 110.85 க்கும் டீசல் விலை ரூபாய் 100.94-க்கும் விற்பனையாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.