வேலூர்: வேலூர் அருகே செதுவாலை பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களுருவில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்காவை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias