திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், 15 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக திருமலையில் குறைந்திருந்த பக்தர்களின் வருகை, தற்போது தேவஸ்தானம் வெளியிட்டு வரும் தரிசன டிக்கெட்டுகளால் அதிகரித்து வருகிறது.வார இறுதி நாட்களில் வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் வார இறுதியில், 70 ஆயிரத்தை தொடுகிறது.திருமலை வைகுண்டத்தில் உள்ள 16 காத்திருப்பு அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.
எனவே, தரிசனத்திற்கு 15 முதல் 20 மணிநேரம் ஆகிறது. நேற்று முன்தினம் மட்டும் 75 ஆயிரம் பக்த்கள் ஏழுமலையானை தரிசித்தினர்; 34 ஆயிரம் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை மூலம் தேவஸ்தானத்திற்கு 3.40 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், 15 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக திருமலையில் குறைந்திருந்த பக்தர்களின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.