சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை தென் மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.