சென்னையில் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் சிறுவனை அடித்த 3 ஆசிரியைகள் கைது

சென்னை: சென்னையில் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் சிறுவனை அடித்த 3 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 ஆசிரியைகளையும் விசாரணையின் பின்னர் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மெட்ரிகுலேஷன் இயக்குனர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.