இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கு: ஏப்.21-ம் தேதி மீண்டும் ஆஜராக உள்ளார் டி.டி.வி.தினகரன்

டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் ஏப்.21-ம் தேதி மீண்டும் டி.டி.வி.தினகரன் ஆஜராக உள்ளார். டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு டி.டி.வி.தினகரன் மீண்டும் ஆஜராக உள்ளார். ஏற்கனவே கடந்த 12-ம் தேதி டி.டி.வி.தினகரனிடம் 11 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.