ஆழ்குழாய் கிணறு தோண்டுவதில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது

நெல்லை: மானூர் அருகே நாஜ்சான் குளத்தில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆழ்குழாய் கிணறு தோண்டுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் ஜேசுராஜ்(73), தம்பி மரிய ராஜ்(56) மற்றும் தங்கை வசந்தா(40) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். மோதலில் பலத்த காயமடைந்த மேலும் 2 பேர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.