லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் விசாரணை.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கடந்த 12ஆம் தேதி டிடிவி தினகரனிடம் விசாரணை நடைபெற்றது.
மீண்டும் விசாரணைக்கு வரும் 21ஆம் தேதி ஆஜராக டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது .