அருப்புக்கோட்டையில் லாரி- ஆம்னி பேருந்து – கார் அடுத்தடுத்து மோதியதில் 2 பேர் பலி; 14 பேர் காயம்!!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் நின்ற லாரி மீது ஆம்னி பேருந்து – கார் அடுத்தடுத்து மோதியதில் 2 பேர் பலியாகினர். புறவழிச்சாலையில் நின்று கொண்டு இருந்த லாரி மீது பேருந்து, கார் அடுத்தடுத்து மோதியதில் 14 பேர் காயம் அடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.