சீக்கிய மதகுரு தேக் பகதூர் 400வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. செங்கோட்டையில் பிரதமர் மோடி வருகிற 21ந்தேதி சிறப்புரை

சீக்கிய மத குரு தேக் பகதூர் 400-வது பிறந்த நாளையொட்டி வருகிற  21-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

சீக்கியர்களின் 9வது மத குருவான குரு தேக் பகதூரின் 400-வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

அப்போது தேக் பகதூரை கெளரவிக்கும் விதமாக நாணயம், மற்றும் சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.