காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பிரசாந்த் கிஷோர் மீண்டும் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தியை தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை சோனியாவை சந்தித்தபோது, 2024ல் நடைபெறும் மக்களவைத் தேர்தல் வியூகம் தொடர்பாக விரிவான அறிக்கையை அளித்திருந்தார். காங்காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பிரசாந்த் கிஷோர் மீண்டும் சந்திப்புகிரஸ் கட்சியில் விரைவில் அவர் இணைய இருப்பதாகக் கூறப்படும் நிலையில், நேற்று மீண்டும் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் 370 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் வகையில், பிரசாந்த் கிஷோர் செயல் திட்டங்களை வகுத்து அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.