சேலம்: சேலம் மத்திய சிறையில் சிறைக்காவலர் கார்த்திக் – ஐ தாக்கிய கைதிகள் அமர்நாத், சிவா குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகினர். சிரைத்துறையினர் அளித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. லுங்கியை ஏன் தொடைக்கு மேல் கட்டியுள்ளாய் என்று கைதி அமர்நாத்திடம் காவலர் கார்த்திக் கேட்டுள்ளார்.