மட்டக்களப்பு ,சியோன் தேவாலயத்தில் விசேட ஆராதனைகள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளின் மூன்றாம் ஆண்டை நினைவுகூறும் முகமாக மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று (21) திகதி காலை 8.30 மணிக்கு விசேட தேவ ஆராதனைகள் இடம்பெற்றன.

சியோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஆண்டு இதே நாளில் 31 உயிர்கள் சியோன் தேவாலயத்தில் பேர் உயிரிழந்ததை நினைவு கூறும் முகமாகவே இன்றைய தினம் சியோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.